வியாழன், 20 செப்டம்பர், 2018

பாசம்..


மனம்
வேண்டுமானால் 
குரங்காக
தாவிக்  கொண்டே
இருக்கலாம்  ... 

என்
நினைவோ
மலரை
வட்டமடிக்கும்
வண்டாக ;
உன்னை
மட்டுமே
சுற்றுகிறது .....     

  :)- கவிதை  மாலினிபாஸ்கர்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக