புவனாவின் கவிதைகள் ...
எண்ணங்களின் குவியல்கள் சாரலாய் ...
வியாழன், 20 செப்டம்பர், 2018
பாசம்..
மனம்
வேண்டுமானால்
குரங்காக
தாவிக் கொண்டே
இருக்கலாம் ...
என்
நினைவோ
மலரை
வட்டமடிக்கும்
வண்டாக ;
உன்னை
மட்டுமே
சுற்றுகிறது .....
:)- கவிதை மாலினிபாஸ்கர்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக