புவனாவின் கவிதைகள் ...
எண்ணங்களின் குவியல்கள் சாரலாய் ...
ஞாயிறு, 24 ஜூன், 2018
வரம் ஒன்று கேட்டேன்...
இறவாத
வரம் ஒன்று
கேட்பேன்
என்னவனே
எனக்காக
இல்லை
உனக்காக...
நொடியில்
இறந்து விடும்
வரம் ஒன்று கேட்டேன்
உன்
மடியில்
நான் இருக்கும்
ஒவ்வொரு
நொடியின் போதும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக