புவனாவின் கவிதைகள் ...
எண்ணங்களின் குவியல்கள் சாரலாய் ...
சனி, 23 ஜூன், 2018
என் காதல்
மழையில்
அழுகின்ற
ஊமையாய்
என் காதல் ...
உருவமற்ற
காற்றாய்
என் காதல் ...
என் காதலை
உன் காதில்
சொல்ல வேண்டும் ...
நீ
வேண்டுமென்றால்
என் உயிர்
உன்னை சேரும்
நீ
வேண்டா மென்றால்
என் உயிர்
விண்ணைச் சேரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக