புவனாவின் கவிதைகள் ...
எண்ணங்களின் குவியல்கள் சாரலாய் ...
ஞாயிறு, 1 ஜூலை, 2018
சேர்ந்து விடு
சேர்ந்து விடு ..
ஊடலின் போதும்
உன் மீதான
காதல்
தீரவில்லை ...
என் உயிர்
தீர்ந்து விடும் முன்
என்னை வந்து
சேர்ந்து விடு
என்
உயிரே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக