உன் நினைவுகளுடன் நான்
நீயும்
நானும்
நடந்து சென்ற
சாலையில்
நான் மட்டும்
நடக்கிறேன்
சலனமின்றி
உன்
நினைவுகளுடன்
நான் மட்டும்
தனியாக ...
சேர்ந்து விடு ..
ஊடலின் போதும்
உன் மீதான
காதல்
தீரவில்லை ...
என் உயிர்
தீர்ந்து விடும் முன்
என்னை வந்து
சேர்ந்து விடு
என்
உயிரே ...